மூக்கிலிருந்து கொட்டும் ரத்தம்.. தமிழகத்தில் ஒருவருக்கு பச்சை பூஞ்சை.. அறிகுறி என்ன? சிகிச்சை எப்படி
மூக்கிலிருந்து கொட்டும் ரத்தம்.. தமிழகத்தில் ஒருவருக்கு பச்சை பூஞ்சை.. அறிகுறி என்ன? சிகிச்சை எப்படி By:chand basha சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா வைரசில் இருந்து மீண்ட 32 வயதான சென்னை இளைஞர் ஒருவருக்குப் பச்சை பூஞ்சை நோய் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நாட்டின் அனைத்து மாநிலங்களைப் பேலவே தமிழ்நாட்டிலும் கடந்த மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. அப்போது தினசரி பாதிப்பு 35 ஆயிரம் வரை கூட சென்றது. 7 தனிப்படை.. 5 ஸ்பெஷல் குழு.. கோவையை குலுக்கிய 7 தனிப்படை.. 5 ஸ்பெஷல் குழு.. கோவையை குலுக்க அதன் பின்னர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னரே வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்தது. தற்போது தினசரி வைரஸ் பாதிப்பு ஐந்தாயிரத்திற்கும் கீழாகக் குறைந்துள்ளது. கொரோனா கொரோனா வைரஸ் கொரோனா புதிய வைரஸ் என்பதால் இது குறித்துப் பல தகவல்கள் இன்னும் நமக்குத் தெரியவில்லை. வேக்சின் கண்டுபிடித்தாலும்கூட கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு நீண்ட கால பாதிப்பு எப்படி ஏற்படும் என்பது குறித்து எல்லாம் ஆராய்ச்சிகள் தொடர்கிறது. மகாராஷ்டிரா, குஜராத், தமிழகம் எனப் பல பகுதிகளிலும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்க