Posts

மூக்கிலிருந்து கொட்டும் ரத்தம்.. தமிழகத்தில் ஒருவருக்கு பச்சை பூஞ்சை.. அறிகுறி என்ன? சிகிச்சை எப்படி

மூக்கிலிருந்து கொட்டும் ரத்தம்.. தமிழகத்தில் ஒருவருக்கு பச்சை பூஞ்சை.. அறிகுறி என்ன? சிகிச்சை எப்படி By:chand basha  சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா வைரசில் இருந்து மீண்ட 32 வயதான சென்னை இளைஞர் ஒருவருக்குப் பச்சை பூஞ்சை நோய் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நாட்டின் அனைத்து மாநிலங்களைப் பேலவே தமிழ்நாட்டிலும் கடந்த மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. அப்போது தினசரி பாதிப்பு 35 ஆயிரம் வரை கூட சென்றது.  7 தனிப்படை.. 5 ஸ்பெஷல் குழு.. கோவையை குலுக்கிய 7 தனிப்படை.. 5 ஸ்பெஷல் குழு.. கோவையை குலுக்க அதன் பின்னர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னரே வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்தது. தற்போது தினசரி வைரஸ் பாதிப்பு ஐந்தாயிரத்திற்கும் கீழாகக் குறைந்துள்ளது. கொரோனா கொரோனா வைரஸ் கொரோனா புதிய வைரஸ் என்பதால் இது குறித்துப் பல தகவல்கள் இன்னும் நமக்குத் தெரியவில்லை. வேக்சின் கண்டுபிடித்தாலும்கூட கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு நீண்ட கால பாதிப்பு எப்படி ஏற்படும் என்பது குறித்து எல்லாம் ஆராய்ச்சிகள் தொடர்கிறது. மகாராஷ்டிரா, குஜராத், தமிழகம் எனப் பல பகுதிகளிலும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்க

அடி மடியில் கை வைக்கும் திமுக!

அடி மடியில் கை வைக்கும் திமுக! அடிமடியில் "கை" வைக்கும் திமுக.. புஸ்வானமாகும் அதிமுக கணக்கு.. ஸ்டாலின் பிளானின் எதிர்பாராத ட்விஸ்ட்  Updated: Wed, Jun 30, 2021, 11:40 [IST] சென்னை: ஓபிஎஸ் ஒரு கணக்கு போட.. பாஜக வேறு கணக்கு போட.. இதற்கு நடுவில் திமுக நுழைந்து, இரு தரப்பின் கணக்குகளையும் தவிடுபொடியாக்கிவிடும் போலிருக்கிறது.. அப்படி ஒரு பரபரப்பு செய்தி தமிழக அரசியலை வட்டமடித்து கொண்டிருக்கிறது. கடந்த 2019, மே மாதம் எம்பி தேர்தலில் வெற்றி பெற்றதுமே தேனியில் ஒரு பேட்டியை தந்தார் ஓபிஎஸ் மகன் ஓபிஆர்.. அப்போது, "மத்திய அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற கனவு எனக்கு சுத்தமாக கிடையாது" என்று சொல்லி இருந்தார்.. போலாம் ரைட்.. நாளை காலை 6 மணி முதல்.. சென்னையிலிருந்து 200 பஸ்கள்.. கிருமிநாசினியுடன் ஏற்பாடு செம! போலாம் ரைட்.. நாளை காலை 6 மணி முதல்.. சென்னையிலிருந்து 200 பஸ்கள்.. கிருமிநாசினியுடன் ஏற்பாடு செம! ஓபிஆர் அப்படி சொல்லிவிட்டாலும், ஆரம்பம் முதலே இவருக்கும் சரி, ஓபிஎஸ்ஸுக்கும் சரி, எப்படியாவது அந்த மத்திய அமைச்சர் பதவியை வாங்கிவிட வேண்டும் என்று உறுதியாகவே இருப்பவர்கள்.. இ

கேள்வி எழுப்பிய சீமான் தக்க பதிலாடி தந்த முதல்வர்

கேள்வி எழுப்பிய சீமான்.. 50,643 மனுக்களுக்கு தீர்வு.. லிஸ்ட் போட்டு.. பதிலடி கொடுத்த ஸ்டாலின்June 30 2021, 10:57 [IST] சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தார். எந்தவொரு தொகுதிக்கு பிரசாரம் செய்ய சென்றாலும் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்னும் திட்டத்தின்படி அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்பதை வாடிக்கையாக வைத்திருந்தார் மு.க.ஸ்டாலின். குறைகளை நேரடியாக சொல்லும் மக்களிடம் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அதனை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்திருந்தார். மேலும் கூட்டத்தில் குறைதீர் பெட்டிகளை வைத்து இருந்தார். அதில் போடும் மனுக்கள் மீது தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார். போலாம் ரைட்.. நாளை காலை 6 மணி முதல்.. சென்னையிலிருந்து 200 பஸ்கள்.. கிருமிநாசினியுடன் ஏற்பாடு செம! போலாம் ரைட்.. நாளை காலை 6 மணி முதல்.. சென்னையிலிருந்து 200 பஸ்கள்.. கிருமிநாசினியுடன் ஏற்பாடு செம! நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க ஆட்சிக்கு வந்து விட்டது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். தி.மு.க

அதிக அளவில் தடுப்பு ஊசி போட்ட சேப்பாக்கம், திருவலிக்கேணி

அதிக அளவில் Vaccine போட்ட Chepauk தொகுதி.. சாதித்து காட்டிய Udhayanidhi Stalin சென்னை: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வீதி,வீதியாக சென்று குறைகளை கேட்டறிந்த உதயநிதிக்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர். தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி அமைத்தது முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் , மற்ற அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக மக்கள் பாராட்டு தெரிவிக்கின 7 மாத விவசாய போராட்டம்.. இன்று நாடு முழுக்க அணி திரளும் விவசாயிகள்.. ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம்7 மாத விவசாய போராட்டம்.. இன்று நாடு முழுக்க அணி திரளும் விவசாயிகள்.. ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட் அதிலும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகளை தொகுதி மக்கள் பாராட்டாத நாளே இல்லை எனலாம்.  உதயநிதி  உதயநிதியின் தேர்தலுக்கு முன்னதாகவே உதயநிதி ஸ்டாலினின் பிரசார யுக்தி அவரை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது. தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பின்னர் தினமும் தொகுதிக்கு சென்று ஆய்வு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். அங்குள்ள பள்ளிகள், அரசு மருத்துவமனைக

ஆபாசமாக பேசி வீடியோ வெளியீடு GP முத்து கைது ஆவாரா?

ஆபாசமாக பேசி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவரும் ரவுடிபேபி சூர்யா, ஜி.பி.முத்து, சுகந்தி சகோதரிகள், சாதானா, திவ்யாக்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார்கள் எழுந்தது. இதுகுறித்து பல சமூக ஆர்வளர்கள் கருத்து வெளியிட்டிருந்தார்கள். இந்த புகார் தொடர்பான வழக்கு இன்று திருப்பூர் முதன்மை அமர்வு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பேதாது நீதிபதி காவல்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த யூடியூப் சேனலை முடக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் இன்று 4512 பேருக்கு கொரோன பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் மேலும் 4,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 24,75,190 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு, குணமடைந்தோர் விவரங்கள் குறித்து தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,* தமிழகத்தில் மேலும் 4,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 24,75,190 ஆக அதிகரித்துள்ளது.* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 6,013 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 24,03,349 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 118 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 32,506 ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் 47 பேரும், அரசு மருத்துவமனையில் 71 பேரும் உயிரிழந்துள்ளனர்.* சென்னையில் இன்று ஒரே நாளில் 275 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 5,32,272 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.* தமிழகத்தில் இதுவரை 3,26,75,

முகநூல் நிறுவன அதிகாரிகள் MP குழுவுடன் சந்தித்து விளக்கம்

டெல்லி: சமூக ஊடகங்களை தவறான நோக்கத்திற்கு பயன்படுத்தும் விவகாரம் தொடர்பான விசாரணையில் பேஸ்புக் நிறுவன அதிகாரிகள் நாடாளுமன்ற எம்.பி.க்கள் குழுவிடம் ஆஜராகி விளக்கமளித்தனர். சமூக தளங்கள் வாயிலாக தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுப்பது தொடர்பாக அந்நிறுவனங்களின் பிரதிநிதிகளை தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற குழு சந்தித்து வருகிறது.இவ்வரிசையில் டுவிட்டர் நிறுவன அதிகாரிகளை சந்தித்த போது இந்த மண்ணின் சட்டங்களை தான் நீங்கள் கடைபிடிக்க வேண்டும் என்று சசிதரூர் எம்.பி தலைமையிலான குழு கடுமையாக கண்டித்திருந்தது. இந்நிலையில் பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவன அதிகாரிகள் எம்.பி.க்கள் குழுவை சந்தித்து தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க தாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கினர். அடுத்து யுடியூப் உள்ளிட்ட மற்ற சமூக தள நிறுவனங்களுக்கு எம்.பி.க்கள் குழு சம்மன் அனுப்பும் என்று தெரிகிறது